என் சக்தி உமது, என் சேவையும் தானே,
உம் அன்பின் கிருபை பொழியும், சோராமல் உழைக்க.
உம் வல்லமையினால், உம் சித்தம் தேடுவேன்,
உம் பிரமாணம் தெளிவாக்கி, யாவும் பின்பற்றிட.
அழியா ஆன்மாக்கள், காத்திட உதவும்,
யாவரையும் தவராமல், உம் சமூகம் சேர்க்க.
உம் வார்த்தை என் கடன், கற்பித்தே வாழ்ந்திட,
வாஞ்சித்தே கேட்ப்போருக்கெல்லாம், உம் சித்தம் கூறிட.
யாவரையும் உம் முன், கெண்டுவந்தேனிப்போ,
இராஜனே நீர் ஏற்றுக்கொள்ளும், மறுமை கண்டிட.
ஆமேன்