என் ஆத்துமத்தில் உம் சமாதானமே
கடல்போல் துன்பம் புரண்டோடினும்
என்ன நேரிடினும் உம் வாக்குப்படி,
எல்லாம் நன்றே எல்லாம் நன்றே
சாத்தான் சோதித்து
என்னை புடமிட்டாலும்
என்னை அவன் வீழ்த்தினாலும்
அவர் எனக்காய் சிலுவை சுமந்தே
தம் இரத்தம் எனக்காய் சிந்தினார்
என் பாவம் அய்யோ,
அவர் மாட்சிமையால்,
முற்றும் (அ)மகன்று சென்றது
சிலுவையிலே அவர் தொங்கியதால்
ஸ்தோத்திரம் அவரை துதிப்பேன்.
அந்நாளில் நம் ஆண்டவர் வரும் நேரம்,
தோல் போல் மேகங்கள் சுருளும்,
எக்காள தொனி முழங்கிடவே,
இரங்கி வருவார் ஆண்டவர்.